Monday, August 27, 2012

திருமணம் ஏன்??

திருமணமாம் திருமணம்..
யார் ஆரம்பித்தது இந்த சடங்குகளை..??
இரு மனங்கள் ஒன்றாக சங்கமித்து விட்ட நமக்கு
இனி என் மனித சவங்கள் சேரும் அந்த கூத்து??

No comments:

Post a Comment