Tuesday, November 26, 2013

என் கவிதையே... (பகுதி - 15)

உன் கையில் மருதாணி இட்டு
நன்றாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்காதே..
நீ காட்டும் மாருதணியை விட
நடு நடுவே இருக்கும் உன் கை தான்
எனக்கு அழகாகத் தெரிகிறது!!