Thursday, December 20, 2012

பொழுது விடியுமா.......???

சிகப்பு வண்ண சந்திரமுகி புடவையில் ஆரம்பித்து
பள்ளி நாட்களின் Farewell-காக காத்திருந்தேன்...
நீ வாங்கிய அதே White with Red பாந்தினி சுடிதரை வாங்கியும் வைத்து பார்த்திருந்தேன்....
நீயும் நானும் ஒன்றே போல் உடை அணிந்து,
இந்த உலகை சுற்ற முடியாவிட்டாலும், ஊரையாவது சுற்றலாம் என்று....
வருடமும் எழாயிற்று...
பல வண்ண ஆடைகளின் பரிமாற்றமும் ஆயிற்று...
ஆனாலும் விடியவில்லை நான் நினைத்த பொழுது....
நாள் குறித்து சொல்....கண்மணியே...
காத்திருக்கிறேன்.......எதிர்பார்த்திருக்கிறேன்.....!!!

- After a looonng time, a poem by ~Maaya~

Friday, December 7, 2012

என் கவிதையே... (பகுதி - 11)

"









"
 - ஒன்றுமே எழுதவில்லை என்று பார்க்கிறாயா..
இது தான் கடைசியாக நாம் உன் வீட்டில்
சேர்ந்து இருந்த இரவில்,  என் மடி சாய்ந்து
நீ மௌனமாக இருந்த நொடிகள்..!!!