Friday, December 7, 2012

என் கவிதையே... (பகுதி - 11)

"









"
 - ஒன்றுமே எழுதவில்லை என்று பார்க்கிறாயா..
இது தான் கடைசியாக நாம் உன் வீட்டில்
சேர்ந்து இருந்த இரவில்,  என் மடி சாய்ந்து
நீ மௌனமாக இருந்த நொடிகள்..!!!

No comments:

Post a Comment