நீ வேலை செய்யும் வங்கியின் கிளை மட்டும் இன்றி,
மற்ற எல்லா கிளைகளை கடக்கும் போதும்
நீ இருக்க மாட்டாய் என்று தெரிந்தும்
உள்ளே எட்டிப் பார்க்கத் தவறியதில்லை..
நீயோ, என்னை பார்க்க வேண்டும் என்று
உனக்குத் தோன்றவில்லையா என்று கேட்கிறாய்..
இதற்கு நான் என்ன பதில் சொல்ல??