எனக்குள் நான்..
Tuesday, November 26, 2013
என் கவிதையே... (பகுதி - 15)
உன் கையில் மருதாணி இட்டு
நன்றாக இருக்கிறதா என்று என்னிடம் கேட்காதே..
நீ காட்டும் மாருதணியை விட
நடு நடுவே இருக்கும் உன் கை தான்
எனக்கு அழகாகத் தெரிகிறது!!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment