எனக்குள் நான்..
Tuesday, January 24, 2012
நிஜமாகும் கற்பனைக் கவிதை
காதலில் மிதக்கும் நொடி
உலகம் மறக்கும்
,
நம்மை சுற்றி நடக்கும் எல்லாம்
எங்கோ நடப்பது போல்
தோன்றும்
என்று கேட்டதுண்டு..
இன்று உண்மையாய் உணர்கிறேன்...
கற்பனை நிஜமாகவும்
,
நிஜம் கவிதையாகவும் மாறும் போது...!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment