Thursday, July 17, 2014

என் கவிதையே... (பகுதி - 17) - இருவர் தின வாழ்த்து!!

நாளுக்கு நாள் என் எடை
கூடைக் கொண்டே போவதாய்
சலித்துக் கொள்கிறான் என்னவன்..


நாளுக்கு நாள் கூடுவது எடை அல்ல,
உன் மேல் நான் கொண்டுள்ள காதல் தான்
இத்தனை அசுரத்தனமாய்
நிமிடத்திற்க்கு  நிமிடம் கூடுகிறது என்று
எனக்குத்தானே தெரியும்!!


என்னவளே, மீண்டும் இனிய இருவர் தின வாழ்த்துக்கள்..!!!

No comments:

Post a Comment