Wednesday, January 16, 2013

பொருத்தம்

கவிதை எழுதத் தெரியவில்லை..
ஆனாலும் எனக்கு கவலையில்லை..
நீ எனக்காக எழுதும் அனைத்தும்,
என்னை விட உனக்கு சிறப்பாக பொருந்துவதால்..!!!


~Maaya~

No comments:

Post a Comment