கிளிப்பெண்ணே... உன் கொஞ்சல் பேச்சால் என்னை கவர்ந்த பெண்ணே...
கண்டேன் உன்னிடம் ஏதோ ஒன்றை...
நாளைய கவலைகளோ, நேற்றைய வேதனைகளோ இன்றி,
அந்த ஒரு நொடி சந்தோஷத்தில் கழியும் நம் நிமிடங்கள்..!
காலத்தின் மற்றுமோர் சுழற்சியில் நாம் பிரிந்தாலும்,
என்றோ ஓர் நாள் நாம் சந்திக்கும்போது
இதே நெருக்கத்தில், இதே நட்பில் இன்னுமோர் நாள் கழிக்க வேண்டும்,
என் கிளிப்பெண்ணே..!
very nice
ReplyDelete